'ம் தொடதே '
'ம் தொடாதே '
ஒரே ஒரு முறை மட்டும்
தொட்டு பார்க்கிறான்
ஆசையாக இருக்கிறது
'வேண்டாம் தொடாதே '
அம்மாவாசை நிலவை
உலகில் முதலில் தொட்டவன்
நானாக இருந்துவிட்டுபோகிறேன்
'வேண்டாம் வேண்டாம்'
எட்டி பிடித்து விட்டேன்
அந்த ஒரு சொட்டு இருட்டை
அப்பாடி...
அவள் கன்னத்தில்
மச்சம் ,,,
சுரேஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக