என் தாத்தாவும் வாழ்ந்தார் இறந்தார்

எத எதேயோ
சாதிக்கலாமுனு நெனச்சி
ஒன்னும் முடியல

குழந்தையாய்  தவழ் ந்தபோது
நான் ஓடி வந்தால்  ஓடி வரும்
நிலா
சூரியனும் தான் ...

நாளாக நாளாக
நான் மட்டுமே
ஓடி கோண்டிருக்கிறேன் ...

பணக்காரனும்
அரசியல் வாதிகளும்
ரவுடியும்
எனக்கு முன்னால்
எமன்கள்

படிகிறதுலேயே 
கால் நூற்றாண்டு
கழிஞ்சிட்டா ?


உலகத்த  இல்ல
உள்ளுர்ல ஒரு புல்லக்கூட
புடுங்க முடியாது

என் தாத்தாவும் வாழ்ந்தார்
இறந்தார்
என் அப்பாவும் வாழ்கிறார்


நானும்...