அடுத்த
உலக யுத்தம்
காத்து இருக்கிறது
தண்ணீருக்காக...
பூமியின்
கடைசி சொட்டு
தண்ணீரை தேடி
அலையும் மனித உயிர்கள்
வீதியில் நடந்து போகும்
ஏழை மனிதனை வெட்டி
அவன் உடலில் எஞ்சி இருக்கம்
தண்ணீரை
பருகிடலாம் ...
நம் குழந்தைக்காகவும்
இப்போதிலிருந்தே
சேர்த்து வைப்போம்
நம்
உமிழ் நீரை ...
- சுரேஹா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக