சுதந்திரம் என்றால் என்ன . சுதந்திரம் யார் யாருக்க அளித்தது . சுதந்திரம் யாருக்காக பெறப்பட்டது . சுதந்திரத்தின் உண்மையான பொருள் என்ன . இதுபோன்று சுதந்திரம் தொடர்பான பல கேள்விகள் இந்திய பிஜைகளிடம் மிக சாதாரணமாக  எழுந்து வருகிறது . இந்திய அரசு சுதந்திரம் என்பதை என்னவென்று தெளிவு படுத்த வேண்டும் . 
                  
                                              சுதந்திரம் என்பது நாடு , மண் , நிலம் , நீர் , காற்று உள்ளிட்ட எல்லாம் எல்லோருக்கும் பொதுவானது .யாரும் யாருக்கும் அடிமை இல்லை . பேச்சு , எழுத்து துறையின்  வாயிலாக  தனது கருத்தை தெரிவிக்க முழு உரிமை உண்டு . அதோடு ஆட்சிக்கு வரும் நபர்கள் ஒவொரு தனி மனித உரிமையும் , பாதுகாப்பையும் உறுதி படுத்த வேண்டும் .